திருவோண பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலம் செங்கனூர் பகுதியில் உள்ள ஏரியில் நடைபெற்ற படகு போட்டியில் இரு படகுகள் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
இரு படகுகள் போட்டி போட்டு முன்னேறி சென்...
ஸ்பெயின் நாட்டின்பார்சிலோனாவில் நடைபெற்ற அமெரிக்க கோப்பைக்கான பாய்மர படகு போட்டியின் தகுதி சுற்றில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் தோல்வி அடைந்ததால் பிரான்ஸ் அணி வெளியேறியது.
பிரான...
தென் சீன கடலில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய ஸ்பிராட்லி தீவுகள் பகுதியில், பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படைக்கு சொந்தமான படகு தங்கள் படகு மீது வந்து மோதியதாக சீனா கடலோர காவல்படை வீடியோ வெளியிட்டுள்ளது.
அத...
இத்தாலி அருகே 330 கோடி ரூபாய் சொகுசு படகு கடலில் மூழ்கி பிரிட்டன் நாட்டு பெருங்கோடீஸ்வரர் மைக் லிஞ்ச் உள்பட மாயமான 6 பேரை தேடும் பணிகள் 3 நாட்களாக நடந்துவருகின்றன.
நிதி மோசடி வழக்கில் கைதாகி, ஓராண...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே முதலைப்பொழி கடற்கரையில், நாட்டுப்படகில் பெருமாந்துறை பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் மீன்பிடிக்கப் புறப்பட்டனர்.
அப்போது எழுந்த மிகப்பெரிய அலையில் சிக்கி படகு ...
இலங்கை கடற்படையினரால் நெடுந்தீவு அருகே 4 நாட்டுப் படகுகளுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட 25 மீனவர்களை விடுதலை செய்யக் கோரி பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத...
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஏப்ரல் 14 முதல் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் மீனவ...